Pages

Friday, October 03, 2014

விஜயதசமி - வித்யாரம்பம்

விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் வைபவம் இன்று (3.10.2014 வெள்ளிக்கிழமை) தாம்பரம் ஸ்ரீரமண வித்யாலயா பள்ளியில் நடந்தது. புதியதாக பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆசிரியை அவர்கள் சரஸ்வதி தியானம் செய்து பின் குழந்தைகளின் கையை பிடித்து நெல்லில் "அ" எனும் எழுத்தை எழுதி கல்வியை துவக்கினார்கள்.

விஜயதசமி - வித்யாரம்பம்