Pages

Wednesday, January 29, 2014

நேரம் என்னும் அலகு இந்த பிரபஞ்சம் தோன்றும் வரை இல்லை!

நேரம் தோன்றிய நேரம்

இந்த பிரபஞ்சம் தோன்றும் வரை நேரம் (t  - time) எனும் அலகு (Unit) இல்லை!
பாலு சரவண சர்மா
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

திதி கணிப்பது எப்படி


திதி என்பது  இந்திய வானசாஸ்திரத்தில் சந்திரன் ஒளி தேய்ந்து வளரும் கால அளவில் 12பாகைகளை குறிக்கிறது. 
சந்திரனின் திதி(சந்திர நாள்) சந்திரனின் ஒளிர்வு நிலையிலிருந்து வேறுபட்டதாகும். சந்திரனின் ஒளியை பூமியில் இருந்து பார்க்கும் பொழுது இடத்திற்கு இடம் சிறிது வேறுபடும். ஆனால் திதி அளவு என்பது புவி மையம், சந்திர மையம், சூரிய மையம் இடையிலான அளவீடாகும். 

பாலு சரவண சர்மா 
ஸ்ரீதணிகை பஞ்சாங்கம் 

பூமிக்கு இரண்டு நிலவுகள் ?

வாக்கிய பஞ்சாங்கம் அமாவாசை

வாக்கிய பஞ்சாங்கம் உண்மையான அறிவியல் முறையான அமாவாசையுடன் ஒத்துப்போகாமல் பிழையாக உள்ளது. 

பூமிக்கு வாக்கிய பஞ்சாங்கத்தினர் புதியதாக இன்னுமொரு சந்திரனை உருவாக்கியுள்ளார்கள் ஆக பூமிக்கு இரண்டு நிலவுகள் 

பாலு சரவண சர்மா ஸ்ரீதணிகை பஞ்சாங்கம்

மேற்கில் உதிக்கும் சூரியன்

மேற்கில் உதிக்கும் சூரியன்- திசை என்று எதுவும் இல்லை

இந்த பிரபஞ்சம் விரிவடைந்துக்கொண்டே இருக்கும் , அனைத்து வானியல் பொருள்களும் தன் இடத்தை விட்டு நகர்கிறது. உள்ளிருக்கும் எந்த ஒரு வானியல் பொருளுக்கும் திசை என்று எதுவும் இல்லை. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுவும் நிரந்தரமல்ல....! திசை என்று எதுவும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை !!!!!




ஆறாம் அறிவும் - ஐம்புல வழிபாடும்

கோவில் பூஜையும் - ஆறாம் அறிவும்

கோவில் வழிபாட்டில் ஐம்புலன்களுக்கு உபசாரங்கள் செய்தாலும், ஆறாம் உணர்வான மெய்யறிவால் இறைவனை பிராத்தனை செய்தலே மிகவும் பலனுள்ளதாகும். 

பாலு சரவண சர்மா


Tuesday, January 28, 2014

திருமண தகவல் படிவம்

திருமண தகவல் படிவம் - தமிழில், Matrimonial Form in Tamil


திருமண தகவல் படிவம் - தமிழில்
Matrimonial Form in Tamil
Download - தறவிறக்கம்
http://www.prohithar.com/downloads/matrimonial_form_tamil.pdf

www.prohithar.com
www.thanigaipanchangam.com

தை அமாவாசை வழிபாடும் தர்மமும்

Thai amavasai தை அமாவாசை தர்பணம் மூதாதையர் வழிபாடு

30.1.2014 வியாழன் கிழமை தை அமாவாசை அன்று மூதாதையர்களுக்கு வழிபாடு செய்ய மிகவும் உகந்தநாளாகும்.

அன்று தர்பணம் செய்வது எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு தானம், தர்மம் செய்வதும் மிக முக்கியமாகும்.

காலையில் பசுவிற்கு கோதுமை தவிடு, வெல்லம், அகத்திகீரை (இலைமட்டும்) கலந்து ஊறவைத்து தானம் செய்தும், ஆதறவற்றோர் இல்லத்தில் அரிசி, நல்லெண்ணைய், மளிகை பொருள், காய்கறிகள் தானம் செய்வதும் மிகவும் புன்னியத்தை தரும்.

தானம் இல்லாத வழிபாடு பலனற்றது

தணிகை பஞ்சாங்கம் பாலு சரவண சர்மா
www.prohithar.com
www.thanigaipanchangam.com

Friday, January 10, 2014

தை பொங்கல் வழிபாடு - உகந்த நல்ல நேரம்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பொங்கல் வழிபாடு நேரம்
http://www.thanigaipanchangam.com 
சூரியன் நிராயண (Sidereal) முறைப்படி தனூர் இராசியில் இருந்து மகர இராசிக்கு 270° பாகைக்கு (உத்திராடம் 1ல் இருந்து 2ல்) பிரவேசிக்கும் காலமே உத்திராயணம், தைமாத பிறப்பு, மகர சங்கரமணம் என்று வழிபடப்படுகிறது
14.1.2014 செவ்வாய் தை மாத பிறப்பு அன்று சூரியன் மகரத்தில் பகல் 1:13 மணி அளவில் பிரவேசிக்கிறார் அதன் பின்னர் 1:42 வரை அஷ்டம சுத்தியுடன் சூரிய துவக்க புள்ளி இராசியான மேஷ இராசியில் பொங்கல் வழிபாடு நன்று
Pongal Pooja Time - பொங்கல் வழிபாடு - படையல் உகந்த நேரம்